January 13, 2025

நிலைத்த வேளாண்மையை நோக்கி - மர துவரை

 குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.





 வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்றன. இவை 4-5 வருடங்கள் நின்று பலன் தரக்கூடியவை. இதன் வேர்கள் ஆழமாய் சென்று நுண் உரங்களை எடுத்து வல்லவை.

குறைந்த மனித சக்தியை உபயோகித்து நிறைந்த அறுவடையை தரக்கூடியவை.




நிலைத்த வேளாண்மைக்கு மற்றும் நிலைத்த பொருளாதாரத்திற்கும் குமரப்பா தன்னிறைவு பண்ணையத்தை இட்டுச் செல்பவை 🙏🏻

No comments:

Post a Comment

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள்  மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்க...