About Us

 இயற்கையோடு இணைந்து தற்சார்பை நோக்கிய ஒரு விவசாய முயற்சி. 

நம் அன்றாட உணவு தேவையை இயற்கை அன்னைக்கு பங்கம் விளைவிக்காது வளர்த்தெடுக்கும் பணியகம்

செம்மண் காட்டிலும் கரிசல் காட்டிலும் சிறுதானியம், பயறு வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள் மற்றும் பழத்தோட்டம் என எல்லா வகை உணவு பயிர்களையும் விளைவித்து உள்ளூர் வணிகத்தை மேம்படுத்துவது  - இந்த ஜே சி குமாரப்பா நினைவாய் நடக்கும் தொழிலகப்பணி.

இது மண், நீர் மற்றும் சுற்று சூழல் குணம்-வளம் அறிந்து வருடம் முழுவதும் நடத்தப்படும் விவசாய ஆராய்ச்சி மையம்

மண்வளம் காத்து, மனித வளம் பெருக்கிடும் ஓர் முயற்சி.  



வாருங்கள் இணைவோம்:

8/407, Pethanasamy kovil street,
Saptur, Peraiyur Taluk

Madurai District

Tamilnadu - 625705 


8/407, பெத்தன சாமி கோவில் வீதி,

சாப்டூர், பேரையூர் தாலுகா 

மதுரை மாவட்டம் 

தமிழ்நாடு - 625705

தொலைபேசி - 9980261767
மின்னஞ்சல் - kumarappaagro@gmail.com


No comments:

Post a Comment

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள்  மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்க...