இயற்கையோடு இணைந்து தற்சார்பை நோக்கிய ஒரு விவசாய முயற்சி.
நம் அன்றாட உணவு தேவையை இயற்கை அன்னைக்கு பங்கம் விளைவிக்காது வளர்த்தெடுக்கும் பணியகம்
செம்மண் காட்டிலும் கரிசல் காட்டிலும் சிறுதானியம், பயறு வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள் மற்றும் பழத்தோட்டம் என எல்லா வகை உணவு பயிர்களையும் விளைவித்து உள்ளூர் வணிகத்தை மேம்படுத்துவதே - இந்த ஜே சி குமாரப்பா நினைவாய் நடக்கும் தொழிலகம்.
மண், நீர் மற்றும் சுற்று சூழல் குணம்-வளம் அறிந்து வருடம் முழுவதும் நடத்தப்படும் விவசாய ஆராய்ச்சி மையம்
மண்வளம் காத்து, மனித வளம் பெருக்கிடும் ஓர் முயற்சி.
கோபால்சாமி மலை ரோடு
கோபிநாயக்கன்பட்டி விளக்கு
(வழி) எரிச்சநத்தம்-சுப்புலாபுரம் ரோடு
T. கல்லுப்பட்டி பிளாக்
மதுரை மாவட்டம் - 625702
தொலைபேசி - 9980261767

No comments:
Post a Comment