August 08, 2026

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள் 
மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்கள்?

பா: நாம் பயணிக்க நெடுஞ்சாலைகள் தேவைப்படுவது போல், தோப்பில் மண் புழுக்கள் உருவாகி பயணிக்க போடப்பட்ட நெடுஞ்சாலை இது. காய்ந்த விவசாய கழிவுகளை போட்டு முறையாக மாட்டு சானத்தை தெளித்து வந்தால், அங்கு மண் புழுக்கள் உருவாகி தோப்பின் கிழக்கும் மேற்கும் - கீழும் மேலும் பயணிக்குமல்லவா?



No comments:

Post a Comment

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள்  மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்க...