பா: நாம் பயணிக்க நெடுஞ்சாலைகள் தேவைப்படுவது போல், தோப்பில் மண் புழுக்கள் உருவாகி பயணிக்க போடப்பட்ட நெடுஞ்சாலை இது. காய்ந்த விவசாய கழிவுகளை போட்டு முறையாக மாட்டு சானத்தை தெளித்து வந்தால், அங்கு மண் புழுக்கள் உருவாகி தோப்பின் கிழக்கும் மேற்கும் - கீழும் மேலும் பயணிக்குமல்லவா?
August 08, 2026
தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்
பா: நாம் பயணிக்க நெடுஞ்சாலைகள் தேவைப்படுவது போல், தோப்பில் மண் புழுக்கள் உருவாகி பயணிக்க போடப்பட்ட நெடுஞ்சாலை இது. காய்ந்த விவசாய கழிவுகளை போட்டு முறையாக மாட்டு சானத்தை தெளித்து வந்தால், அங்கு மண் புழுக்கள் உருவாகி தோப்பின் கிழக்கும் மேற்கும் - கீழும் மேலும் பயணிக்குமல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்
உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள் மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்க...
-
வளர்பிறை பண்ணைக்கு 7 பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். 80 சென்டில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு அறுவடை செய்யப்பட்டு வயலிலேயே பாதியும் கா...
-
ஆனி - ஆடி இது வேப்பங்கொட்டை உதிரும் காலம். வேப்பங்கொட்டை இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கியமான மூலதனம். அதிசய குணங்களை கொண்ட இந்த இயற்கை வளத்த...
-
குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது. வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்த...


No comments:
Post a Comment